Tuesday, December 13, 2011

சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன்.

செய்தியை அளித்த சொந்தம் திரு .கார்த்திக் சம்புவராயர் அவர்களுக்கு நன்றி :

சிம்மவர்மன் என்ற இரண்யவர்மன், ஆதித்ய சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களால் தான் நடராஜர் கோயில் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது என்பதற்கும்; சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான், (98 ஆண்டுகளுக்கு முன்பு வரை) நடராஜர் கோயில் இருந்து வந்ததற்கும்; தீட்சிதர்கள் சூழ்ச்சி செய்து, சிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் பாட்டனார் தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாரிடமிருந்து கோவிலைப் பறித்துக் கொண்டனர் என்பதற்கும் பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5493:2009-03-17-13-20-57&catid=278:2009&Itemid=27