Saturday, December 10, 2011

வன்னியக்குல க்ஷத்ரிய சமுதாயம் தோன்றிய நாள்.


செய்தியை அளித்த சொந்தம் திரு .கார்த்திக் சம்புவராயர் அவர்களுக்கு நன்றி :





பங்குனி உத்திர திருநாள் - ருத்ர வன்னிய மஹாராஜா சம்பு மஹரிஷி யாகத்தில் இருந்து அவதரித்த திருநாள்.வன்னியக்குல க்ஷத்ரிய சமுதாயம் தோன்றிய நாள். தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருக்கும் ருத்ர வன்னிய மஹாராஜா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வன்னியர் ஆட்சி செய்த திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்னியர் தோற்றம் பற்றிய நாடகமும் தெருக்கூத்தும் நடைபெறும். தமிழனின் முதல் கலையான தெருக்கூத்து வன்னிய சமுதாயத்தின் கலை என்பது குறிப்பிடத்தக்கது.

The Panguni uthiram day is the birthday of Rudra Vanniya Maharaja. Birthday of Vanniyakula kshatriya community. Rudra Vanniya Maharaja ruled the whole south india. The four kingdoms formed by his four sons are Chera,Chozha,Pandya,Pallavas.