Sunday, December 11, 2011

கங்கையாதிபதி



தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

நாம் போர்க்குடியினர் என்பதை நினைவில்கொள்வோம். வன்னிய மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர் இல்லை.அவரது மகன் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வடபகுதி மன்னர்களை வெற்றிகொண்டதன் நினைவாக உருவாக்கப்பட்டதுதான் கங்கைகொண்ட சோழபுரம்.அவரது படைகளில் இருந்தோர் வன்னியரே.

அதனால்தான் கங்கைகொண்ட சோழபுரத்தில் வன்னியர் மிகுதியாக உள்ளனர்.மேலும் அப்பகுதியில் உள்ள வன்னியர் தலைவர் ஒருவருக்கு "கங்கையாதிபதி" என்ற சிறப்புப் பட்டம் உண்டு.ராஜேந்திர சோழர் வடநாட்டு படையெடுப்பில் சோழர் தரப்பில் போர் புரிந்த வீர மரபினர் நாம் என்பது இந்த "கங்கையாதிபதி" என்ற பட்டப்பெயர் மூலம் தெளிவாகிறது.