Wednesday, October 10, 2012

திருக்கைவளம் .

வன்னிய அரசர்களின் கொடை வளம் பற்றி குறிப்பிடும் சிற்றிலக்கியம் திருக்கைவளம் .

 கடல் கடந்து இலங்கையில் ஆட்சி செய்ததை கைலாயமாலை , வையாப்பாடல், யாழ்ப்பாணவைபவ மாலை ஆகிய நூல்கள் சொல்கின்றன .