Wednesday, October 10, 2012

பெரியார் புலமைதிரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த வன்னியர்கள்



ஆண் மானும் , பெண் மானும் தண்ணீர் குடித்த கதைகள் பலவற்றை சொல்லி, இதுதான் தமிழன் வாழ்க்கை முறை என்று புலவர்கள் பேசுவதை கண்டித்த தந்தை பெரியார் அவர்கள் தமிழ் இலக்கியங்களில் , தமிழர்களின் தன்மான வாழ்விற்கு ஏற்ற கருத்துக்கள் உள்ளனவா என்று ஆராய "
தமிழ் மறவர் பொன்னம்பலனார் " தலைமையில் , டாக்டர் .பொற்கோ , வே .ஆனைமுத்து ஆகியோரை கொண்ட ஒரு குழுவை அமைக்கிறேன் .

அவர்கள் ஆராய்ந்து சொல்வதை ஏற்றுகொள்கிறேன் என்று அறிவித்தார் .

அவ்வாறு பெரியார் புலமைதிரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த அந்த மூன்று பேருமே வன்னியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் பின்னாளில் இவர்களுக்கே மதிப்பில்லாமல் தலைமை பொறுப்பு வேறு யாருக்கோ போனது என்பதுதான் வேதனை .