Sunday, October 7, 2012

விடுதலைப்போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் மகள் திருமதி கல்யாணி

விடுதலைப்போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் மகள் திருமதி கல்யாணி 5.10.2012 அன்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று (07.10.2012) வடலூரில் அடக்கம் செய்யப்படுகிறது. 

அவரின் கண்களிருண்டும் தானம் செய்யப் பட்டன. அவரின் விருப்பப்படி அவரின் உடலை தானம் செய்ய இயலாமல் போனது. அவருக்கு மெய்யழகன்,மணிவண்ணன்,மங்கையற்கரசி, தில்லையரசி என நான்கு பிள்ளைகள். 

வடலூரில் அவரை வெள்ளைப்புடவை டீச்சர் என்று அழைப்பர்.மங்கையற்கரசியின் மகள் சந்தனமுல்லை பிரபல வலைப்பதிவர். அவருக்கு நம் வீர வணக்கம்.