Wednesday, October 10, 2012

திரு."திருக்குறள் முனுசாமி "



இவர் திரு."திருக்குறள் முனுசாமி " அவர்கள் ..




.இந்தியாவின் முதல் தேர்தலில் சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்ற பெருமையோடு நின்ற காங்கிரசை எதிர்த்து தனித்து நின்ற ராமசாமி படையாட்சி அவர்களின் கட்சியின் சார்பாக திண்டிவனம் தொகுதியில் வன்னியரான "திருக்குறள் முனுசாமி " என்பவர் தன்னை எதிர்த்து பணபலத்தோடு போட்டியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்அதிபரை தோற்கடித்து வெற்றிபெற்றார் .