Wednesday, October 10, 2012

சர்தார் பட்டம் பெற்றவர் ஆதிகேசவ நாயகர் என்னும் வன்னியர்

இவர் ஆதிகேசவ நாயகர் .வடக்கே சர்தார் வல்லபாய் பட்டேலை போல , தெற்க்கே சர்தார் பட்டம் பெற்றவர் ஆதிகேசவ நாயகர் என்னும் வன்னியர் .. 

காங்கிரஸ் இயக்கத்திற்காக தீவிரமாக பணியாற்றியவர் . மகாத்மாவின் கட்டளையை ஏற்று , வரிகுடா இயக்கத்தில் பங்கு பெற்றதால் தன கோடி கணக்கான சொத்துக்களை இழந்தவர் .