Monday, October 29, 2012

வன்னியர்கள் போர்குடி - சட்டநாதன் குழு

"வன்னியர்களுடைய மூதாதையர்கள் போர்வீரர்களாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செங்கல்பட்டு, தென்னார்க்காடு, தஞ்சாவூர் மாவட்டங்களில் சாதாரணமாக வழக்கத்திலிருக்கும் பட்டம் 'படையாட்சி' என்பதாகும்.

சுயதேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு பழங்குடியினருக்கு இருக்க வேண்டிய இயல்புகள் அனைத்தும் அச்சாதிக்கு இருக்கின்றன. கடந்த காலத்தில் போரிடும் வர்க்கமாக இருந்ததாலும் எண்ணிக்கையில் பெருமளவில் இருப்பதாலும் இத்தகைய இயல்புகள் இருப்பது இயற்கைதான்"

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கை 1970 (சட்டநாதன் குழு) பக்கம் 108


நன்றி : செய்தியை அளித்த அருள் அண்ணன் அவர்களுக்கு நன்றி