Wednesday, October 10, 2012

"அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் "


கொள்கை போராளியாக பெரியார் உருவாகும் முன்னே , அவருக்கு முன்னோடியாக வர்ணாசிரமத்திர்க்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக போராடியவர் "அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் " என்ற வன்னியர் . 

"இந்துமத ஆசார ஆபாச தரிசனி " என்ற நூலே பின்னாளில் பெரியார்
அவர்கள் ஹிந்து மதத்தின் ஆபாசங்களை தோலுரித்து காட்ட வழி வகுத்தது . இந்த நூலை பற்றி மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள விரும்பி , பெரியார் அப்போது குடியரசு பத்திரிகையில் ஒரு விளம்பரமே கொடுத்திருந்தார் .