Thursday, August 19, 2021

செவாலியே செல்லான் நாயகர்

 

செவாலியே செல்லான் நாயகர் : பிரெஞ்சு இந்தியாவின் மறைக்கப்பட்ட சுதந்திர போரட்ட வீரர்.
புதுச்சேரி சுதந்திரத்துக்கான முழுவடிவம் கொடுத்தவர்.
புதுவை சுதந்திர வீரர்களின் சிங்கம் என்று வர்ணிக்க பட்டவர்
வன்னியர் என்பதால் மறந்தாச்சு (forgotten leader) ஆயிட்டார்