Thursday, August 19, 2021

தென்காசி பட்டயம்

 

தென்காசி பட்டயம் 4 பகுதி கொண்டது

முதல் 3 பட்டயம் தமிழ்
கடைசி ஒன்று தெலுங்கு
1753 கால கட்டம் இது
 
இதனை வைத்திருந்து தொல்லியல் துறை சந்திரவானன் மற்றும் "திருமலை நாயக்கர் மஹால் museum" வேதாசலம் க்கு கொடுத்தவர் முனுசாமி நாயுடு
பின் தமிழக அரசாங்கத்தில் கீழ் பதிவு செய்யப்பட்டது
 
இது வன்னியர்கள் காஞ்சிபுரம் சன்னதிக்கு கொடுத்த கொடை பற்றியது
இதில் ஈசனால் பள்ளிகள் படைக்க பட்டு படைக்கு தலைமை ஏற்றதால் படையாட்சி என்று அழைக்க பட்டனர் என்று உள்ளது
 
இவர்கள் அக்னி குலம் என்றும் அக்னி குதிரை ஏறியவர்கள் என்றும் உள்ளது
 
பள்ளிகளின் "தென்காசி பட்டையம் " சொல்வது
1. அசுரர் அழிக்க சிவன் அவர்களால் படையுடன் படைக்க பட்டோம். நாங்கள் பள்ளி
2. படைக்கு தலைமை ஆனதால் படையாட்சி ஆனோம்
3. காஞ்சி மடத்தில் ஆசி பெற்றோம்
4. அக்னி குலம் என்பதை நிரூபிக்க அக்னி குதிரை ஏறி நிரூபித்தோம். வன்னியர் என்று அழைக்க பட்டோம்
5. மகிழ்ந்த "மதுரை பாண்டியன் " எங்களை அழைத்து வெகுமதி கொடுத்தார்
6. புலிக்கொடி மகரகொடி மீன்கொடை பெற்றோம்
7. ஆட்சி செய்ய 5 இடங்கள் பெற்றோம்
8. பாலாறு முதல் சேதுக்கரை வரை வன்னியர் ஆட்சி