Thursday, August 19, 2021

எருமை பலி கொடுக்கும் வன்னியர்கள்

சோழர்களின் தெய்வமான நிசும்பசூதினி

தில்லைக்காளி
வட பத்ரகாளி
மகிஷாசுர மர்த்தினி
மைசூர் சாமுண்டீஸ்வரி

என அனைத்தும் ஒன்றுதான் - காளி 
 
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் செல்லியம்மன் என்ற பெயரில் இவள் வன்னியர்களால் வணங்க படுகிறாள் 
 
இங்கு எருமை பலி கொடுக்க படுகிறது
எருமை தலை கொண்ட மகிஷன் நினைவாக எருமையை பலி கொடுக்கிறார்கள்