Thursday, August 19, 2021

ணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் "

 

"பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் "
தன் மைத்துனன் "சோழனை" சிறைபிடித்ததை சொல்லும் வயலூர் கல்வெட்டு
தெள்ளாரில் சோழனிடம் போரிட்டு வென்று சிறையிட்டு, சோணாடு கொண்ட அழகிய சிங்கன், பொன்னிநாடனும் கண்ணி, காவிரி, பாகிரதி நதிகளை பாயும் நாடனும் அவணி நாராயணன், செந்தமிழ் காவலன், தொண்டை மன்னவர், மல்லை வேந்தர், என பலவாறு புழந்தும் அவனது வெற்றியும் வலிமையையும் போற்றும் பாடல் கல்வெட்டு.
 
கல்வெட்டினைக் காண கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்குங்கள்