Thursday, August 19, 2021

வீரபத்திர புரையர் (பொறையர்) பள்ளி

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு கிராமம் 1903 ஆம் ஆண்டிலேயே அரசு உதவி பெறும் பள்ளியை நிறுவிய வன்னிய குல ஷக்திரியர் திரு.மா.வீரபத்திர புரையர் (பொறையர்) - வன்னியர் சமூகம்
இவர் மாயவரம் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு அடுத்த பதவியில் இருந்துள்ளார்
தற்போது வரை செயல்பட்டு கொண்டுருக்கிறது இந்த பள்ளி இதன் சிறப்பம்சம் இன்று வரை இந்த பள்ளிக்கு பெயர் கிடையாது .
 
பெயர் வைத்தால் தன் குடும்பத்திற்கு பள்ளி சொந்தமானதாக இருந்துவிடும் என்ற காரணத்தால் பள்ளிக்கு தன் பெயரையோ மற்ற குடும்பத்தினர் பெயரையோ வைக்ககூடாது என்பது வீரபத்திர புரையரின் கட்டளை