Thursday, August 19, 2021

வன்னியர் அழித்து வன்னியர் பட்டம் சூடிய விஜயநகரம் மற்றும் சேதுபதி

 

சேதுபதி அரசர் ஆவணங்களில் "வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் " போன்ற வரிகள் 
 
மெக்கென்சி குறிப்புகளில் உள்ள கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் அவரை எதிர்த்து காஞ்சிபுரம் திருவிடைச்சுரம் லேர்ந்து போரிட்ட இரு வன்னிய சகோதரர்கள் (காந்தவராயன், சேந்தவராயன் ) வீழ்ச்சி அடைந்ததை குறிப்பிட்டு விஜயநகர அரசு சூட்டிக்கொண்ட பட்டங்கள்
வன்னியர்கள் இலங்கை வரை ஆளுமை செலுத்தியவர்கள். 18 வன்னியர் அரசுகளை வீழ்த்திய விஜயநகர அரசு
18 வன்னியர் கண்டன் என்று "the lord who took 18 vanniyar heads" சூடிக்கொண்டனர்
அவர்கள் ஆளுமையை ஏற்று ஆட்சி செய்த சேதுபதி அரசும் அப்பட்டங்களை சூடி கொண்டனர்
அதாவது வடக்கில் வன்னியர் அரசு வீழந்தால் விஜயநகர அரசுக்கு கீழ் இருந்த சிலரும் வன்னியர் என்பதை சூட ஆரம்பித்தனர்
Epigraphica Indica
குறிப்பு : இதையே இலங்கை ஆய்வாளர் பத்மநாதன் அவர்களும் ஆவணம் செய்துள்ளார்