Sunday, April 13, 2014

"குலசேகர ஆழ்வாரை" K.A Nilakanta Sastri அவர்கள் 'பள்ளி'(வன்னியர்) சமுதாயம் என்று குறிப்பிட்டுளார் என்பதற்கான ஆதாரம்

சேர வம்சத்தை தோற்றுவித்த "குலசேகர ஆழ்வாரை" K.A Nilakanta Sastri அவர்கள் நேரடியாக 'பள்ளி'(வன்னியர்) சமுதாயம் என்று குறிப்பிட்டுளார் என்பதற்கான ஆதாரம்

Book - A Social History of India
By S. N. Sadasivan 






குறிப்பு

இன்றளவும் வன்னியர்களாலே குலசேகர ஆழ்வாருக்கு அனைத்து மரியாதைகளும் சென்னை பார்த்தசாரதி கோவிலில் செய்யப்பட்டு வருகின்றன என்பதும், வன்னியர்களுக்கு "வயனாட்டுக்கதிபதி " போன்ற பட்டங்கள் இருப்பதும் , சேரர்களின் கிளை குடிகளான அரியலூர் மழவராயர் மன்னர்களும் வன்னியர்களாய் இருப்பதும் கூடுதல் தகவல்