Sunday, April 13, 2014

"நன்செய் இடையாறு " பூக்குழி (அக்னி (அ ) தீமிதி )



தமிழகத்தின் மிகப்பெரிய பூக்குழி (அக்னி (அ ) தீமிதி ) நடைபெறும் நாமக்கல் மாவட்டம் "நன்செய் இடையாறு " திருவிழா ..

நமது "கண்டர் சிங்கங்கள்" அங்கு புதிய கும்பம் வைத்துள்ளனர் ...அதன் புகைப்படம் இதோ ...

பரமத்தி வேலூர் , நன்செய் இடையாறு வன்னியர்கள் (கண்டர் ) சிறப்பாக நடத்தும் திருவிழா இது.