Sunday, April 13, 2014

அக்னி குலம் , வன்னியர் குலம் மற்றும் சம்புகுலம் ஆகிய முக்குலம் இணைந்த "வன்னிய குல க்ஷத்ரியர் " (தென்னிந்திய க்ஷத்ரியர் ) மாநாடு .

அக்னி குலம் , வன்னியர் குலம் மற்றும் சம்புகுலம் ஆகிய முக்குலம் இணைந்த "வன்னிய குல க்ஷத்ரியர் " (தென்னிந்திய க்ஷத்ரியர் ) மாநாடு .

பெங்களூரில் முதல் மந்திரி "சித்தராமையா" அவர்கள் பிப்ரவரி 16, 2014 அன்று தொடங்கி வைத்தார் .





சூரிய, சந்திர, அக்னி என்னும் முச்சுடருக்கும் இவர்கள் சொந்தம் என்று உரைக்கும் கரகம் முத்திரை