Sunday, April 13, 2014

"நன்செய் இடையாறு"


சம்பு குல சேகரர் , கல்வி வள்ளல் "திரு.கந்தசாமி கண்டர்" அவர்களின் பூமி நாமக்கல் மாவட்டம் "நன்செய் இடையாறு" என்னும் ஊருக்கு ஒரு பயணம்



                                  நன்செய் இடையாறு நடுநிலை பள்ளி


நன்செய் இடையாற்றின் பகுதியில் உள்ள காவேரி ஆறு .... வடதமிழ்நாட்டின் எல்லை 




நன்செய் இடையார் பகுதியில் விவசாயத்திற்கு வளம் சேர்க்கும் "ராசா வாய்க்கால்" ...

அப்பகுதி வன்னியர்களால் உருவாக்க பட்டது ..
 

கந்தசாமி கந்தர் பள்ளிகூடத்தின் வெள்ளி விழா நினைவு ஆலயம்  




சம்பு குல சேகரர் , கல்வி வள்ளல் நன்செய் இடையார் கந்தசாமி கண்டர் உயர்நிலை பள்ளி .
 

கந்தசாமி கண்டர் கல்லூரியின் புகைப்படங்கள்  

 
 








சம்பு குல சேகரர் , சேர நாட்டு கல்வி வள்ளல் , தன் சொத்து அனைத்தையும் கல்விக்காக எழுதி வைத்த மகான் "திரு.கந்தசாமி கண்டர் " அவர்கள்

இடம் - கந்தசாமி கண்டர் கல்லூரி , பரமத்தி வேலூர் , நாமக்கல் மாவட்டம்
 

 
 



இது பரமத்தி வேலூர் பகுதியில் இருக்கும் எம்ஜியார் சிலை ...

பல சாதிக்காரர்கள் கட்சிக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி, ஒரே நாள் இரவில் இந்த சிலையை பரமத்தி வேலூர் வன்னியர்கள் வைத்தார்கள் .. இனி இதன் மீது கைவைத்தால் வன்னியர்களின் கோவத்திற்கு ஆளாவோம் என்று எவரும் இதை எடுக்க முற்ப்பட வில்லை 
 



அக்னி கும்பம் ...

நாமக்கல் மாவட்டத்தில் வன்னியர் ஊர்களில் பெரும்பாலும் ஒரு ஒரு ஊர் தொடக்கத்திலும் இப்படி ஒரு கும்பம் இருக்கு ...
 







வடதமிழ்நாடு தென்தமிழ்நாட்டை பிரிக்கும் காவேரி எல்லை ..

காவேரி வடக்கு வடதமிழ்நாடு என்றும், காவேரிக்கு தெற்கு தென்தமிழ்நாடு என்றும் கூறுவார்கள் ...

அந்த பாலம் இது .. காவேரி கரையோரம் மட்டும் எப்போதுமே வன்னியர் கிராமம்தான் ... இது நாமக்கலில் மட்டும் அல்ல, நாகை தஞ்சை என்று பெரும்பாலான இடங்களில் அப்படிதான் இருக்கு .

இங்கு பாலத்திற்கு வடக்கில் நாமக்கல் , தெற்கில் கரூர் ... அங்கும் கரையோரம் வன்னியர் கிராமங்கள்தான் ..

இதனால் எல்லையில் சிங்கம் சிலை வைத்துள்ளார்கள் .. அது நமது வடதமிழ்நாட்டை பார்ப்பது போல அமைத்திருக்கிறார்கள்



வன்னியர் திருவிழா என்றாலே பூக்குழி இறங்கி தீமிதித்தல் நடைப்பெறுவது வாடிக்கை .. அனைத்து த்ரவ்பதி அம்மன் கோவிலிலும் இது நடைபெறுகிறது ..

இது நன்செய் இடையாரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் ..

இதுதான் தமிழ்நாட்டிலேயே பெரிய பூக்குழி இறங்கும் கோவில் ..
இதைவிட நீளமான பூக்குழி இறங்கும் கோவில் வேறெங்கும் இல்லை ..