Sunday, April 13, 2014

ரிஷபேஸ்வரர் ஆலயம் - மலையமான் கங்கரையர் கல்வெட்டு


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ரிஷபேஸ்வரர் ஆலயம் இது ..

இதில் பல பங்கல நாட்டு கங்கரையர்கலின் கல்வெட்டுகளும், மலையமான்களின் இரண்டு கல்வெட்டுகளும் இருக்கிறது ..

இதில் உள்ள இரண்டு மலையமான்களின் கல்வெட்டுகளும், மலையமான்களை வன்னிய மன்னர்கள் என்று குறிப்பிடுகிறது ..

இங்கு மலையமான் அரசர்கள் "வன்னிய நாயகர்" என்று அழைக்கப்படும் கல்வெட்டுகள் இருக்கின்றன ..

இங்குள்ள இரண்டாம் கல்வெட்டில் , கங்கரையர்களுக்கும் மலையமான்கலுக்கும் உள்ள மண உறவை குறிப்பதோடு , அவர்களுக்குள் பிற்காலத்தில் வந்த மனக்கசப்பால் , மலையமான்கள் கங்கரையர் மன்னர்களை கோவமாக திட்டுவது போல கல்வெட்டு இருக்கிறது ..

அதாவது , கங்கரையர்களிடம் யாரும் உறவு வைத்து கொள்ள கூடாது என்றும் , அதை மீறி உறவு வைத்து கொள்ளுபவர்கள் "அசல் வன்னியர் குதிரைக்கு புல்லிடம் பறையர்களுக்கு ஒப்பாவார்கள் " என்று குறிப்பிட பட்டுள்ளது .

“அசல் வன்னியர் குதிரைக்குப் புல்லுப் பறிக்கிற பறயற்கு” (1213 CE, South Indian Inscriptions, VII, 118)