Sunday, April 13, 2014

ஊர் கவுண்டர் மற்றும் மந்திரி கவுண்டர்களுக்கு" மரியாதை செலுத்துதல்

கோவில் திருவிழாவின் போது 12 ஊர் கிராம மக்களின் "ஊர் கவுண்டர் மற்றும் மந்திரி கவுண்டர்களுக்கு"

மரியாதை செலுத்துதல் ...

இது காலம் காலமாக இந்த மரியாதை செலுத்த பட்டு வருகிறது .


இடம் " தருமபுரி மாவட்டம்

மேல் உள்ள முதல் புகைப்படத்தில் இருப்பவர் எனது நண்பர் திரு.பார்த்தசாரதி கவுண்டர் அவர்களின் மாமா " மாக்கனூர்" கிராமத்தின்" ஊர் கவுண்டர்". 

அனைத்து திருமணங்களும் ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் ஆகியோரின் முன்னிலையிலே தான் நடைபெறும்