Sunday, April 13, 2014

வன்னிய குல சத்திரிய அரசர் ஸ்ரீ வல்லாள தேவர் (வீர வள்ளால கண்டர் )சரித்திர கீர்த்தனம்.

திருவண்ணாமலையை ஆண்ட ஹோய்சாள மரபை சார்ந்த அக்னிகுலத்தோன் வன்னிய குல சத்திரிய அரசர் ஸ்ரீ வல்லாள தேவர் (வீர வள்ளால கண்டர் )சரித்திர கீர்த்தனம்.

வன்னிய குலோத்தாரணர் திரு.கோபால் நாயகர் அவர்களால் 1896 ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது.