Thursday, May 10, 2012

400 வருட பழமை வாய்ந்த குதிரை யானை பரிவார சிலைகள்

தமிழ் நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரை அடுத்து செந்துறைக்கு அருகில் உஞ்சனை பஞ்சாயத்தில் உள்ள் அருள்மிகு பெருவிழியப்பன் ,அருள்மிகு பாவயி அம்மன் ,அருள்மிகு கருப்பண்ண சுவாமி ,அருள்மிகு ஐய்யனார் சுவாமி கோவிலில் உள்ள குதிரை யானை பரிவார சிலைகள் .

இந்த கோவில் சோழர் வழி வந்த வன்னிய குல சத்திரியர்களுக்கு சொந்தம்.