Monday, August 20, 2012

"வரலாற்று புலி" தி.வை. சதாசிவ பண்டாரத்தார்












"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
ஆதாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. 

இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.
    
"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
ஆதாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. 

இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.   


செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .