Saturday, July 12, 2014

"வீரவாள் " வைத்திருக்க உரிமையுள்ள சமூகங்கள் ராஜபுத்திரர்களும் , வன்னியர்களும் (திகளர் )

இந்திய நாட்டில் "வீரவாள் " வைத்திருக்க உரிமையுள்ள சமூகங்கள் வடக்கே ராஜபுத்திரர்களும் ,தெற்க்கே "தென்னிந்திய ராஜபுத்திரர் " என்று அழைக்கப்பட்ட வன்னியர்களும் (திகளர் )

வீரகுமாரர்கள் என்று அழைக்கப்படும் வன்னியர்களில் ஒரு பிரிவினரான திகளர்களுக்கு (தீ குலத்தவர் ) வீர வாள் வைத்திருக்க , ஆங்கிலேயேர்கள் நூறாண்டுக்கு முன்னரே இந்த வாளுக்கு ஆயுதத் தடைச்சட்டத்திலிருந்து விலக்களித்துள்ளனர்.

ஒவ்வொரு வன்னியர் குடும்பத்தினரும் வீரக் குமாரர்களின் வீரவாளினை தமது குடும்ப பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

பெங்களூர் கரகம் திருவிழாவில் வீரக் குமாரர்களாக வன்னியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

http://arulgreen.blogspot.com/2014/06/Bangalore-Karaga-Vanikula-Kshatriya-Thigalas.html