Saturday, July 12, 2014

"தீவுகோட்டை சோழர்கள் " பற்றிய சொற்ப்பொழிவு - திருவண்ணாமலை கலை கல்லூரி



கடந்த ஜூன் -26, 2014 அன்று திருவண்ணாமலை கலை கல்லூரியில் நடைப்பெற்ற "தீவுகோட்டை சோழர்கள் " பற்றிய சொற்ப்பொழிவு ..

அண்ணல் கண்டர் அவர்கள் பங்கேற்று சொற்ப்பொழிவு ஆற்றினார் .

இது சர்வதேச அளவில் "POST GRADUATE AND RESEARCH DEPARTMENT OF HISTORY " என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கம் .







திருவள்ளுவர் பல்கலைகழகம் , சென்னை பல்கலைகழகம் மற்றும் மதுரை பல்கலைகழகம் துணைவேந்தர்கள், மற்றும் பன்னாட்டு அறிஞர்கள் தலைமையில் நடந்த கருத்தரங்கம் இது .






சோழர்களின் வாரிசுகளாக அறியப்படும் இன்றும் வாழும் சோழனார் குடும்பத்தை பற்றிய செய்திகளையும், தீவுகோட்டை வரலாறுகளையும் கேட்டறிய அண்ணல் கண்டர் அவர்களுக்கு வரவேற்ப்பு தந்து சொற்ப்பொழிவு ஆற்றவைத்தனர் .








அதற்க்கான சான்றிதழையும் அளித்துள்ளனர் .