Saturday, July 12, 2014

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம் ஆய்குடி "வன்னியர் சமுதாய கட்டிட திறப்புவிழா அழைப்பிதழ் " - 13-07-2014 அன்று திறப்புவிழா

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம் ஆய்குடி "வன்னியர் சமுதாய கட்டிட திறப்புவிழா அழைப்பிதழ் " - 13-07-2014 அன்று திறப்புவிழா . 
 திருநெல்வேலி பகுதியில் உள்ள எண்ணற்ற ஊர்களில் வசிக்கும் நமது பாமக சொந்தங்கள் திரளாக கலந்து கொள்கின்றனர் .








அதில் சில ஊர்களின் பெயர்களும் இங்கு

அம்பாசமுத்திரம்
அகஸ்தியர்பட்டி
விக்கிரமசிங்கபுரம்
ஆம்பூர்
பிரம்மதேசம்
பேட்டை
அரியநாயகிபுரம்
முக்கூடல்
கடையநல்லூர்
சேரன்மாதேவி
ராவணசமுத்திரம்
கூனியூர்
ஆலடியூர்
பாப்பாக்குடி
கடையம்
கல்லிடைக்குறிச்சி
குன்னத்தூர்
பாளையங்கோட்டை
மேலப்பாளையம்
கங்கைகொண்டான்
விவரி
திசையன்விளை
களக்காடு
தென்காசி
காசிதர்மம்
நெடுவயல்
வடகரை
பண்பொழி
செங்கோட்டை
இலஞ்சி
கீழ்புலியூர்
காசிமேலூர்புரம்
இலத்தூர்
சிவநல்லூர்
சுரண்டை
வீரகேரளம்புதூர்
கீழப்பாவூர்
மேலப்பாவூர்
சுந்தரபாண்டியபுரம்
கடங்கநேரி
இடைகால்
திருப்பதிசாரம்
சுசீந்தரம்
சங்கரன்கோவில்
புளியங்குடி
ராஜப்பாளையம்
கிளாங்காடு


அனைத்து ஊர்களையும் அச்சிட முடியாதமைக்கு வருந்துகிறேன் .