Friday, May 22, 2015

இலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன்



இலங்கை மட்டக்களப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவ பத்திரிகை

 

இலங்கை மட்டக்களப்பில் உள்ள பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் விழா..

தமிழகத்தில் வன்னியர்கள் விழா நடத்துவது போல கையில் வாள், தீமிதிப்பு என்று நடக்கும் திரௌபதி விழா..

பாண்டவர் வந்து தங்கிய இடம் என்பது ஐதீகம்..அதனால் பாண்டிருப்பு என்று பெயர்.

பெரும்பாலும் திரௌபதி வழிபாடு உள்ள பகுதி மட்டகளப்பு தான்