Friday, September 28, 2012

மதுரைச் செப்பேடு:



மதுரைச் செப்பேடு:




செய்தியை அளித்த திரு. சுவாமி அவர்களுக்கு நன்றி ..

வன்னியர் குறித்த ஒரு செப்பேடு மதுரை நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இது எழுதப்பெற்ற காலம் கி.பி.1760.

மதுரைக் கோட்டை வடக்கு கோபுரத்துக்கு அருகிலுள்ள கிழக்கு மாசி வீதியில் மறவன் மண்டபத்துக்கும் பள்ளி வாசலுக்கும் இடையில் இருந்த வெற்றிடத்தில் நாச்சியான் படையாட்சி எடுப்பித்த தருமர் கோவிலுக்கு நிதிவசதி வெறுவது சம்பந்தமான வழிமுறைகளை படையாட்சி சாதியார் வகுத்ததை இப்பட்டயம் கூறுகிறது.

நன்றி : "வன்னியர்" -திரு. நடன.காசிநாதன் அவர்கள்.