Friday, September 7, 2012

முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு

பல்லவர் பேரரசு இருந்த காலத்தில் , அவர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும், உறுதுணையாளர்களாகவும் விளங்கியவர்கள் முத்தரைய மன்னர்கள்.... 
அதனால் வன்னியர்-முத்தரையர் இடையே நல்லுறவு இருந்திருந்தது ...... 
வன்னியர்களுடன் மிக நெருங்கிய உறவுள்ளவர்கள் முத்தரையர் மற்றும் உடையார்கள் .... 
வேலூர் மாவட்டங்களில் சில இடத்தில் முத்தரையர்கள் தங்களை வன்னிய நாயக்கர் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு ... 
முத்தரையரில் உட்ப்பிரிவாக உள்ள பட்டங்களில் "வன்னியர் குல சத்திரிய முத்தரையர்" என்பதும் உண்டு ..
நண்பர் திரு. Bodhi Varma "முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு" பற்றி முத்தரையர்களின் நூலில் இருந்து எடுத்த செய்தி இங்கே :