Sunday, April 22, 2012

கீழூர் வன்னிய பாளையக்காரர்

செய்தியை அளித்த திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி
தென்னாற்காடு மாவட்டம், வடலூர் அருகே உள்ள கீழூர் வன்னிய பாளையக்காரர்களுக்கு ஒருகாலத்தில் கீழ்க்கண்ட கிராமங்கள் சொந்தமாயிருந்தன

பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை,எல்லப்பன் பேட்டை,நெல்லிக்குப்பம்,மீனாட்சிப்பேட்டை, விழப்பள்ளம்.

இம்மரபு வழியில் வந்தவராக தற்போது திரு.பெரியசாமி துரை பாஷா நயினார் உள்ளார்.