Friday, November 14, 2014

பெங்களூர் தர்மராஜா கரக திருவிழா



வன்னியர்கள் மட்டுமே கலந்து கொள்ளும், வன்னியர்களால் நடத்தப்படும் பெங்களூர் தர்மராஜா கரக திருவிழா .... வாள் ஏந்தும் இவ்வன்னியர்கள் ராஜ குமாரர்கள் என்று அழைக்கபடுவர் ...

இந்திய நாட்டில் ராஜவாள் வைத்திருக்க உரிமை பெற்ற இரண்டு சமூகங்களில் பெங்களூர் வன்னிய சத்ரியர்களும் ஒன்று .. மற்றொன்று வட இந்திய ராஜபுத்திரர்கள்