Thursday, December 26, 2013

"வன்னியர் தொகுதியில் அன்னியர் ஆதிக்கத்தை ஒழிப்பேன்" - சோழனார்

சோழர்களின் வாரிசாக இருந்து மறைந்த மகாராஜா ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் அவர்கள், தொடர்ந்து திராவிட கட்சிகள் சிதம்பரம் உள்ளடங்கிய புவனகிரி தொகுதியில் வன்னியர்களை அழிக்க நினைப்பத்தை தொடர்ந்து , "வன்னியர் தொகுதியில் அன்னியர் ஆதிக்கத்தை ஒழிப்பேன் " என்று தானே புவனகிரி தொகுதியில் ஒரு முறை வேட்பாளராக களம் கண்டார் ..

திமுக அங்கு யாதவர்களையும், அதிமுக அங்கு மீனவர்களையும் நிற்க வைத்து பெரும்பான்மை வன்னியர்களை அழிக்க நினைத்ததால் , 30% பிற சமூகம் மக்கள் இருந்தாலே, அந்த தொகுதியில் அவர்களை நிற்க வைக்கும் இந்த கட்சிகள், 50% வன்னியர்கள் இருக்கும் இங்கு சிறுபான்மையினரை வேட்பாளராக நிற்க வைத்து வன்னியர்களை புறம் தள்ளுவதாக கூறி, வன்னியர் கூட்டமைப்பு சார்பாக மோதிரம் சின்னத்தில் தானே நின்றார் ..


###### அறிவில்லாத சமூகம் பணத்திற்குதான் ஒட்டு போட்டார்கள் ...  :(








நன்றி : அச்சமில்லை இதழ்