Sunday, March 24, 2013

சேதுபதி (அ ) சேது காவலர் பட்டம் கொண்ட வன்னியர்கள் :


சேதுகாவலர் என்னும் பட்டம் "பொறையர் " களுக்கும் இருந்துள்ளது என்பது செவலூர்ச் செப்பு பட்டயத்தால் புலனாகிறது . பொறையர் என்பார் சேர மன்னர் கிளைவழியினர் .

அவர்களில் ஒரு பிரிவினர் பின்னாளில் தமிழ்நாட்டின் கீழைக்கடற்கரை ஓரப்பகுதிகளில் ("திருத்துறைப்பூண்டி ") அதிகாரம் பெற்றவர்களாக இருந்துள்ளனர் . ஆதலால் இவர்களுக்கு "சேதுகாவலர் (அ ) சேதுபதி " பட்டம் உள்ளது .

இவர்கள் வன்னியர்கள் ஆவர் .

ஆதாரம் :
========
நூல் : தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்
பக்கம் : 118
தலைப்பு : இலங்கையின் வடபகுதியில் வன்னியர் ஆட்சி