Sunday, March 24, 2013

வன்னியர்களை பற்றிய சீனாபுரம் பட்டயம் :


இந்த செப்பு பட்டயத்தில் வன்னியர் விருது

"வாடாத மாலையும் வர்ணத் தடுக்கும் பெற்றவரான ,
பூணூல் மார்பும் புலிகொடிப் பதாகையும் பெற்ற பெரியோர்களான ,
சேரநாட்டுக் கதிபதியான , பயனாட்டுக் கதிபதியான (வயநாடு )"

என்று பேசப்பட்டுள்ளது .


நூல் : வன்னியர் மாட்சி 
பக்கம் : 149