Sunday, July 29, 2012

ஏழாயிரம்பண்ணை அக்னிகுலத்தவர் என்று சொன்ன குறிப்பு

தென்சீமை ஏழாயிரம்பண்ணை பாளையப்பட்டுக்கு அதிபதியாய் இருந்த முத்துசாமி வன்னியனும் அவரது பரம்பரையினரும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவி புரிந்தமைக்காக பாளையக்காரர் முத்துசாமி வன்னியனை ஆங்கிலேயர் கைது செய்து அந்தமானுக்கு அனுப்பிய பொது அவரின் தம்பியாகிய சிதம்பர வன்னியன் ஆங்கிலேய ஆளுநருக்கு சமர்ப்பித்த கருணை மனுவில் தங்களின் குல கோத்திரம் பற்றி குறிப்பிடும் போது , தம்மை அக்னிகுலத்தவர் என்றும் ,அக்னி குதிரை எரிய கதையையும் (வீர வன்னியர் அக்னி குதிரை எரிய கதை) குறிப்பிட்டுள்ளார் . 
நன்றி :" ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும் "