Friday, September 27, 2013

மல்லையில் காடவர் கொடி பறக்காமல் கண்டவன் கொடியா பறக்கும் ?

2013 மகாபலிபுரம் வன்னியர் மாநாடு முடிந்ததை அடுத்து கடந்த மே 2-2013 அன்று சின்ன அய்யாவை நேரடியாக பேட்டி காணும் போது , பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் சில தலித் கும்பல் கேள்வி கேட்க்கிறோம் என்ற பெயரில் நக்கலாக சில கேள்வியை முன்வைத்தார்கள் ....

அதாவது தமிழ்நாட்டின் புராதன சின்னமான பல்லவ கோவிலில் வன்னியர் சங்க கொடியை ஏன் ஏற்றினீர்கள் என்று கேட்டார்கள் ?




அட வெண்ணைகளே , எங்கள் ஊரில் நாங்கள் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் முதல் அத்தனை விழாவிற்கும் நாங்கள் போகாமல் யார் போவது ..

மல்லை கோவில் எங்கள் முப்பாட்டன் காடவர் குலத்து வேந்தன் நரசிம்மன் காலத்தில் கட்டப்பட்டது ...

என் தாத்தன் கட்டிய கோவிலுக்கு நாங்கள் போகாமல், எங்கள் கொடி பறக்காமல் வேறென்ன பறக்க முடியும் .

இதை எல்லாம் ஒரு கேள்வியன்று கேட்க வந்து விட்டார்கள் .



கோவில் கும்பாபிஷேகம் அப்போ பார்ப்பான் ஏறினால் வராத தீட்டா , கோவிலை கட்டிய மன்னனின் மைந்தர்கள் ஏறினால் வந்து விட போகிறது

பல்லவ மரபை சேர்ந்த சம்புவரையர், காடவர் கோப்பெருஞ்சிங்கன் , கருணாகர தொண்டைமான் , இன்றும் வாழும் உடையார் பாளையம் ஜமீன்தார்கள் என பல்லவ மரபை பறைசாற்றுகிறோம் வன்னியர் குல க்ஷத்ரியர்கள் ...

அதனால் எங்கள் கோவிலில் நாங்கள் மட்டுமே எங்கள் கொடியை பறக்க விடுவோம் ... 


அதை ஏன் என்று கேட்க யாருக்கும் அருகதை இல்லை ...உரிமையும்  இல்லை...........