“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Sunday, April 13, 2014
வன்னிய குல சத்திரிய அரசர் ஸ்ரீ வல்லாள தேவர் (வீர வள்ளால கண்டர் )சரித்திர கீர்த்தனம்.
திருவண்ணாமலையை
ஆண்ட ஹோய்சாள மரபை சார்ந்த அக்னிகுலத்தோன் வன்னிய குல சத்திரிய அரசர் ஸ்ரீ
வல்லாள தேவர் (வீர வள்ளால கண்டர் )சரித்திர கீர்த்தனம்.
வன்னிய குலோத்தாரணர் திரு.கோபால் நாயகர் அவர்களால் 1896 ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது.