“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Friday, November 14, 2014
கரிசல்பட்டி - திண்டுக்கல் வன்னிய சேர்வை
கரிசல்பட்டி - திண்டுக்கல்
கரி என்றால் யானை .. காட்டு யானைகளை அடக்குவதில் வல்லவர்களாக வீர வன்னியர்கள் இருந்துள்ளார்கள் ..