Sunday, July 29, 2012

வன்னியர் குலத்தில் வந்த முக்கிய குறுநில மன்னர்கள் - "தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் நூலிலிருந்து "













சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - குமுதம் ரிப்போர்ட்டர்

சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது என்பது பற்றி 

(20 - 07 - 2012 ) வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் வந்த செய்தி .

இதில் சிவகிரி ஜமீன் வன்னியர்களே என்ற பல ஆதாரங்கள் வருகின்றன .



சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினமலர் செய்தி

18ம் நூற்றாண்டில் உருவான சிவகிரி ஜமீன், வன்னியர் குலத்தை சேர்ந்தது என்ற தினமலர் செய்தி .

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=513348


சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினத்தந்தி


சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது என்று மீண்டும் ஒரு ஆதாரம் -

சிவகிரி வாரிசுகளில் ஒருவரான டி.செல்வராஜ் பேட்டி : தினத்தந்தி (23-07-2012)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=746445&disdate=7%2F23%2F2012 

நன்றி தினத்தந்திக்கு



சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்

சிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்

http://www.maalaimalar.com/2012/07/23041959/sivagiri-jameen-swiss-bank-no.html 

 


 

வரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ) சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் என்பவற்றின் தலைமையில் சிவகிரி வாரிசுகள் 126 பேர் சொத்துரிமை கேட்டு மனு தாக்கல் - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

வரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ) சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் என்பவற்றின் தலைமையில் சிவகிரி வாரிசுகள் 126 பேர் சொத்துரிமை கேட்டு மனு தாக்கல் . இதில் சரவண பாண்டிய வன்னியரும் அடக்கம் . நம்மோடு மக்கள் தொலைக்காட்சியில் இது வன்னியர் ஜமீன் என்றுரைத்தவரும், வருடா வருடம் அங்கே வன்னியர் குல சத்ரியர் சார்பாக விழா எடுப்பவரும் இவர்தான் .இதோடு இந்த சென்தட்டிகாளை வீரம்மாள் நாச்சியார் தங்களின் பாட்டியாக சொல்லிருப்பதும் வன்னியர் ஜமீன் ஏழாயிரம் பண்ணையின் பட்டத்து அரசி கண்ணுத்தாய் (எ) முத்தாலம்மா என்பவர் . இந்த ஜமீனில் சொத்துரிமை கேட்டு பொய் வழக்கு போட்டு சிக்கியவர் ,அந்த ஜமீனில் வேலை செய்த நடராஜா தேவரின் மகன் என்.ஜெகநாதன் என்பவர் . போலி உயில் செய்து வன்னியர் ஜமீன் சொத்துக்களை அபகரிக்க பார்த்த இவர் இப்போது சிறை தண்டனை வாங்கியுள்ளார் :)



சிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சிவகிரி காதல் என்னும் நூல்.



வரகுணராமன் புகழ்ப்பாடும் சிவகிரி காதல் என்னும் நூல் 

"வன்னிய குல தீப வரகுணராமப் பாண்டிய 
மன்னனென்த் தென்மலையில் 
வாழ்வேந்தர் வெச்சரிகை."

என்றும் 

"வன்னியகுலராச வரகுணராமப் பாண்டிய 
நன்னயவான் வாராமல் நங்கை 
மயங்கி சேர்ந்தாள்."

என்று கூறியிருக்கின்ற பாடல் வரிகளில் சிவகிரி வரகுணராமப் பாண்டியனை "வன்னியகுலத்தின் ஒளி விளக்கே" என்றும் "வன்னியகுல அரசன்" என்றும் கூறியுள்ளதை காண்க.
                    
நன்றி: தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன் .