“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Saturday, July 6, 2013
உடையார்பாளையம் , அரியலூர் ,கடலங்குடி , வடுவகுடி ,பிச்சாவரம் உள்ளிட்ட வன்னியர் குல க்ஷத்ரிய பாளையக்காரர்கள் ஒன்றாக சந்தித்த போது எடுத்த புகைப்படம்
சுமார்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு , உடையார்பாளையம் , அரியலூர் ,கடலங்குடி ,
வடுவகுடி ,பிச்சாவரம் உள்ளிட்ட வன்னியர் குல க்ஷத்ரிய பாளையக்காரர்கள்
ஒன்றாக சந்தித்த போது எடுத்த புகைப்படம்