“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Saturday, June 29, 2013
பள்ளி நாட்டார் "கருணாகர தொண்டைமான்" அவர்களுக்கு "வேள் " பட்டமும் உண்டு
பள்ளி நாட்டார் , சம்பு குல வேந்தன் , வன்னியன்
என்றெல்லாம் புகழாராட்டம் சூட்டப்பட்ட குலோத்துங்க சோழன் படைத்தளபதியும் ,
வன்னியர் இனத்தவருமான கலிங்கம் வென்றான் கருணாகர தொண்டைமான் அவர்களுக்கு
"வேள் " பட்டமும் உண்டு .