பாவேந்தர் பாரதிதாசனால் இப்படி பாராட்ட பட்ட மயிலை சீனி வேங்கடசாமி நாயகர் அவர்களுக்கு அவர் வாழ்ந்த சென்னை மைலாப்பூரில் ஏதாவது நினைவு சின்னங்களை வைத்தார்களா இதுவரை ஆட்சி செய்த முதல்வர்கள்? வன்னியருக்கு எதிரான சாதி வெறி தானே இதற்க்கு காரணம். இதுவே அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் வைத்திருப்பார்கள்...
