Sunday, April 13, 2014

முதனை செம்பை ஐயனார் கோவில்



முதனை என்னும் ஊர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியில் உள்ளது .

முதனை என்பது "முதல் நெய் " என்று இருந்து பிறகு முதனை என்று ஆனது .

அதாவது திருவண்ணாமலையில் நடக்கும் தீபத்தின் அன்று , அங்கே ஏற்றப்படும் தீபத்திற்கு "முதல் நெய் " இந்த ஊர் படையாட்சிகள் தான் எடுத்து செல்வார்கள் ..
அதன் முதல் இந்த ஊர் "முதல் நெய் " என்றும் பிறகு முதனை என்றும் திரிந்துவிட்டது .

இங்குள்ள செம்பை ஐயனார் கோவில் மிகவும் பிரபலம்... விருதை சுற்றியுள்ள பெரும்பாலான அனைவருமே இந்த கொவிளைதான் குலதெய்வமாக கொண்டவர்கள் ..

இங்குள்ள அனைவரும் தங்கள் மகன் மகளுக்கு, "செம்பாயி ,உத்தண்டராயன் " போன்ற இந்த கோவிலின் சாமி பெயர்களையே வைப்பார்கள் .



இது முழுக்க முழுக்க வன்னியர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்