இப்புகைப்படத்தை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி
=========
இது சென்னை எழும்பூரில் உள்ள நமது வன்னிய குல க்ஷத்ரிய
சமுதாயத்தை சேர்ந்த கேரள மாநிலம், கொச்சி மாகாண முன்னாள் திவான் தெய்வத்திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் மகன்
தெய்வத்திரு.சு.இராமநாதம் பிள்ளை அவர்களின் திருவுருவச்சிலை.
இவரை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள திரு.அண்ணல் கண்டர் அவர்களின் கீழ்கண்ட வலைப்பூ இணைப்பை சொடுக்கவும்.
http://annalpakkangal.blogspot.com/2012/06/blog-post_26.html
வலைப்பூ உதவிக்கு திரு.அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றி.
